ரூ. 38 கோடி , கால்நடை தீவன ஊழல் வழக்கில் ராஷ்ட்ரீய ஜனாத தள கட்சித்தலைவர் லாலுபிரசாத் யாதவிற்கு சிறப்பு கோர்ட் ஐந்து ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கடந்த செப். 30-ம் தேதி நடந்த விசாரணையில் லாலு உள்ளிட்ட 45 பேர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டனர். தண்டனை விபரம் ஒத்தி வைக்கப்பட்டு, இன்று அறிவிக்கப்பட்டது. அப்போது, லாலுவிற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
No comments:
Post a Comment